aroo.space
நேர்காணல்: ஆனந்தகண்ணன் | அரூ
ஐம்பெரும் காப்பியங்களை நவீன நாடகங்களாக்குவது, நாடக வடிவில் அவர் செய்யும் பரிசோதனை முயற்சிகள், கூத்துப்பட்டறை அனுபவங்கள், தமிழ் டிஸ்னிலேண்ட் அமைப்பதற்கான திட்டம், சினிமா-நாடகம் இரண்டிற்குமான தொடர்பு, கூத்து விழா எனப் பல விஷயங்களைத் தொட்டுச்செல்கிறது இவ்வுரையாடல்.