aroo.space
நேர்காணல்: அய்யனார் விஸ்வநாத் | அரூ
தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் மானுட வாழ்வை தங்களின் கூர்மையான பார்வையின் மூலம், நுண்ணுணர்வின் மூலம் படைப்புகளாக மாற்றும் எழுத்தாளர்கள் எல்லையில்லா திறப்புகளைக் கொண்டிருக்கும் அறிவியல் புனைவின் பக்கம் ஏன் வரத் தயங்குகிறார்கள் என்பது புரியவில்லை.