ஓவியம்

மண்டபம்

< 1 நிமிட வாசிப்பு

’மண்டபம்’ என்ற இந்தச் சித்திரம் ஓவியர் ஷண்முகராஜா தனது முகாம் வாழ்வில் எதிர்கொண்ட ஒரு தற்கொலைச்சம்பவத்தின் பாதிப்பில் உருவானது.

ஷண்முகராஜா

ஷண்முகராஜா இலங்கை, மஸ்லியாவில் பிறந்து, 1984ல் இந்தியாவில் மண்டபம் முகாமுக்கு வந்து சேர்ந்தார். மதுரையில் தனது பள்ளி மேற்படிப்பை முடித்து, பற்பல வேலைகளுக்குப் பின் ஓவியக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சுயமாகக் கற்றுத் தேர்ந்தவர். ஓவியர் மருதுவின் அறிமுகத்தால் நவீன ஓவியப் பரிச்சயம் கொண்டார். நேட்டிவ்க்ரியா எனும் நிறுவனம் வழியாக ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவற்றை உருவாக்கி ஆர்வலர்களுக்கு விநியோகிக்கிறார்.

Share
Published by
ஷண்முகராஜா

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago