நடை பயிலும் காற்று

6 years ago

சிறு குழந்தையைப்போல் நடை பயில்கிறதோர் காற்று

பிரபஞ்சத்தின் நிறம்

6 years ago

குகைகளுக்குள் இருந்து இறகுதிர்ந்த பறவைகள் பலவும் எழத் தொடங்கின

இசை கவிதைகள்

6 years ago

நான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன்.

தேவதேவன் கவிதைகள்

6 years ago

சிந்தாது விளிம்பு நிறைந்து ததும்பும் அமுதுக்குவளைபோல் அவர் நின்றார்.

அடாசு கவிதை – 5

6 years ago

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் ஐந்தாவது பாகம்.

லிலி: தொடரோவியக் கதை – 3

6 years ago

லிலி என்ற தொடரோவியக் கதையின் மூன்றாம் பாகம்.

நாளையின் நிழல்கள் – 5: மறந்து வா மங்கலயானிற்கு

6 years ago

ஓவியர் சாதனா வரைந்த நாளைய நிழல்

உற்றுநோக்கும் பறவை

6 years ago

எழுத்தாளர் ஜெயமோகனின் விசும்பு தொகுப்பில் இடம்பெற்ற 'உற்றுநோக்கும் பறவை' சிறுகதைக்கு ஓவியம் வரையசொல்லி ஓவியர் சந்துருவிடம் கேட்டிருந்தோம்.

கவிதையின் மதம் – 1: மகாநதியும் கடலும்

6 years ago

கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான்.

அறிவிலுமேறி அறிதல் – 1

6 years ago

முடிவிலி இழைகொண்டு அந்தரவெளியில் பின்னிய வலைமீது தொடநினைக்கையில் உதிரும் பனித்துளிகளென எண்ணங்கள்.