வேதாளம், விக்ரமாதித்யன், கரப்பான் பூச்சிகள் சமகாலத்தில் உலாவரும் கணேஷ் பாபுவின் சிறுகதை
நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலக்குள் கைவிட்டுப் பார்க்கும் உணர்ச்சியை இசையாகக் கேட்டால்?
எந்தச் சட்டகங்களுக்குள்ளும் அடங்காத வே.நி.சூர்யாவின் இக்குறுங்கதை கனவுருப்புனைவின் எல்லா எல்லைகளுக்கும் சென்று வருகிறது
காலவெளியின் சிக்கலான பரிமாணங்களுக்குள் மிதக்கும் விக்டர் ஒகாம்போவின் அறிவியல் புனைவு மொழிபெயர்ப்புக் குறுங்கதை
இருநூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைக்குள் கதையென விரியும் ஒரு புதினம், திரைமொழியில் எப்படி வேறொரு தரிசனத்தை அடைகிறதென்பதை அலசுகிறார் பிரதீப் பாலு