கு.அசோக் குமார்

கு.அசோக் குமார் சென்னை சுங்கத்துறையில் பணிபுரிகிறார். வாசிப்பதும் எழுதுவதும் இவருக்குப் பிரியமான விஷயங்கள். வாசிப்பு அனுபவம் தந்த ஆர்வத்தில் சிறுகதைகள் எழுதத் துவங்கினார். அவற்றுள் சில பிரசுரமாகியுள்ளன. தற்போது 'சோழவேங்கை கரிகாலன்' என்ற முழுநீள வரலாற்றுப் புதினத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்.

அது

"முதலில் எதிரில் இருக்கும் உயிரியைப் போல இந்தப் பெட்டியை விட்டு வெளியேற முடியுமா எனப் பார்க்கலாம்," என்று முடிவெடுத்தது.

3 years ago