டீன்கபூர்

டீன்கபூர் 1987 களில் இருந்து எழுதிவருகிறார். சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணைய இதழ்கள் இவருக்கு களம் தந்தன. தந்துகொண்டிருக்கின்றன. 1994 இல் குரோட்டன் அழகி, 2007இல் திண்ணைக் கவிதைகள் என இரண்டு கவிதை நூல்களை இதுவரைக்கும் வெளியிட்டிருக்கிறார். இலங்கையிலிருந்து வெளியான முனைப்பு சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

பிரபஞ்சத்தின் நிறம்

குகைகளுக்குள் இருந்து இறகுதிர்ந்த பறவைகள் பலவும் எழத் தொடங்கின

5 years ago