கணேஷ் பாரி

கடந்த 35 ஆண்டுகளாகச் சென்னையில் வசித்துவரும் ஓவியர் உ.கணேஷ் பாரி அவர்கள் சென்னை ஓவியக் கல்லூரியில் சிற்பக்கலையியல் பயின்றவர். தற்போது திருநெல்வேலி வள்ளியூரில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தீவிர புத்தக வாசிப்பாளரான கணேஷ் பாரி இதுவரை நூற்றுக்கும் மேலான புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதியும் வருகிறார். திரைத்துறையில் உதவி கலை இயக்கம், அரசியல் கேலிச்சித்திரம் வரைவது, கவிதைகளுக்கு ஓவியம் வரைவது, பயணம் செய்வது எனத் தொடர்ந்து தனது கலைவெளிப்பாட்டின் மூலமாக கலைசார்ந்தும் அரசியல் சார்ந்தும் இயங்கி வருகிறார்.

குவாக்

மழை உரலுக்குள் இடிக்கப்பட்ட பட்டைமிளகாய்களாக, பிறைநிலவின் பார்வைக்குக் காட்சியளித்தது பழியடங்கிய குருதிப்பட்டி.

2 years ago