காயத்ரி

சொந்த ஊர் சேலம். தற்போது சென்னை. மின் மற்றும் மின்னணுவில் பொறியியல் (EEE) பட்டதாரி. சென்னை, மும்பை மற்றும் அமீரகத்தில் துறை சார்ந்த நிறுவனங்களில் பணி புரிந்தவர். சிறு வயது முதலே ஆங்கில, தமிழ்ப் புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு உள்ளவர். வாசிப்போடு வாய்பாட்டு, ஓவியம், புகைப்படங்கள் எடுப்பது, கதை, கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். தினமலரின் 'பட்டம்' சிறுவர் மலரில் எளிய முறையில் ஆங்கிலம் பயிலக் கட்டுரைகள் என இதழியல் சார்ந்தும் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

முள்ளம்பன்றிகளின் விடுதி: இரு பார்வைகள்

நாம் வாழும் யதார்த்தத்தில் இருந்து, வருங்காலத்தைப் பற்றிய கண நேர கண்ணோட்டத்தை அளிப்பதுதான் அறிவியல் புனைவுகளின் சிறப்பம்சம். இத்தொகுப்பில் முள்ளம்பன்றிகளின் விடுதியும் சரக்கொன்றையின் கடைசி தினமும் அத்தகையதொரு…

4 years ago