கிரிதரன் கவிராஜா

கிரிதரன் 1995 மார்ச் 9ம் தேதி வேலூர் மாவட்டம் மேல்காவனூர் கிராமத்தில் பிறந்தவர். தந்தையின் பெயர் கவிராஜா. தாயின் பெயர் பாக்யலட்சுமி. கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

ம்

என்னைச் சுற்றி முடிவில்லா சூன்யமே சூழ்ந்துள்ளது. வெளியற்ற, பொருளற்ற, காலமற்ற சூன்யம். முடிவேயில்லாத சூன்யம்.

5 years ago