அரிநாராயணன்

அரிநாராயணன் கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலிருப்பு கிராமத்தில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக நவீன புற்றுநோய் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள இவர், கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் தமிழை வலைத்தளம் மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது அறிவியல் தமிழ் கட்டுரைகள் தினத்தந்தி இதழில் திங்கட்கிழமை தோறும் கடந்த 9 ஆண்டுகளாகப் பிரசுரமாகி வருகிறது. இது தவிர, மலையாள மனோரமா இயர் புக்கிலும் கடந்த பல வருடங்களாக ஆங்கில மற்றும் தமிழ் அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். மூலக்கூறு உயிரியல், மரபணுவில், மரபணுத்திருத்தம், மூளை-கணினி இடைமுகத் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதி நவீனத் தொழில்நுட்பங்கள் சார்ந்த தகவல்களை அழகுத் தமிழில், பாமர மக்களுக்கும் எளிமையாகப் புரியும் வகையில் தொடர்ந்து வெகுசன மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே இவரது நீண்டகால இலக்கு.

காலத்தில் முன்னும் பின்னும் பயணிக்க முடியாது  

நாழிகைக் கணக்கர்கள் குறுநீர்க் கன்னல் என்னும் கருவியைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டுக் கூறும் நிகழ்வை சங்கப்பாடல்களில் காணலாம்.

3 years ago