ஜீவா

ஓவியர் ஜீவா கோவையை வசிப்பிடமாகக் கொண்டவர். கல்வியினால் ஒரு வழக்குரைஞர். திரைப்பட பேனர் கட் அவுட்களில் தொடங்கி இன்று கணினி ஓவியம் வரை செயல்பட்டு வருபவர். இவர் எழுதிய திரைச்சீலை என்ற நூல், தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம் குறித்த நூல்களில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு , ஜனாதிபதி கையால் விருது வழங்கப்பட்டது. ஆவநாழி மின் இதழின் இணையாசிரியர். ஆவநாழி, தாய்வீடு(கனடா), வியூகம் (இலங்கை) இதழ்களில் சினிமா குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். பத்திரிகைகளுக்கு ஓவியங்களும் வரைந்து வருகிறார்.

சாடோங்

கைகளை விரித்துக் காட்டி நடனம் தன்னை ஒவ்வொருமுறையும் விடுதலை செய்கிறது எனச் சொல்லிப் பரவசப்படும்போது அவளது கண்களில் என்னுடைய பரந்தவெளியையும் உணர்ந்தேன்.

2 years ago