காளிப்ரஸாத்

காளிப்ரஸாத் சென்னை-திருமுல்லைவாயலில் வசிக்கிறார். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நாவல் மற்றும் சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

http://kaliprasadh.blogspot.com/?m=1

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி

சமகால எழுத்தாளர்களில் தனக்கான எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல், நடப்பு அரசியலின் கூத்துக்களை இலக்கியத்தில் பதிவு செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முதன்மையானவராகவே இருப்பார்.

3 years ago