கவிஜி

கோவையில் வசிக்கிறேன். ஒரு தனியார் கம்பெனியில் மனிதவள மேலதிகாரியாக பணி புரிகிறேன். அதே நேரம் திரைப்பட இயக்குனர் ஆக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இலக்கல்ல வாழ்க்கை. இலக்கை நோக்கிய பயணமே வாழ்க்கை என்ற புத்தனின் தத்துவத்தில் சற்றே சித்தார்த்தனாகிச் சிதறுவது இயல்பின் திரிபு எனக்கு. எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன். 'நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்' எனது முதல் கவிதை நூல் 2016-இல் 'புதுவை ஒரு துளி கவிதை' அமைப்பு மூலமாக வெளியானது. 'ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்' எனது முதல் சிறுகதைத் தொகுப்பு 2017-இல் 'சென்னை பூவரசி' வெளியீடாக வெளியானது. படைப்பு குழுமத்தின் 2018-க்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது பெற்றது. 'பச்சை மஞ்சள் சிவப்பு' எனது முதல் நாவல் 2018-இல் 'கோவை சப்னா' வெளியீடாக வெளியானது.

கடைசி ஆப்பிள்

ஒரு மரணத்தை அதுவும் தற்கொலையை இத்தனை அருகில் பார்த்த போது என்னிடமிருந்த குரூரமெல்லாம் என்னை விட்டு அகன்றது.

4 years ago