கிஷோர் ஸ்ரீராம்

மேலாண்மை படிப்பு முடித்து தற்போது பெங்களூரில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். சொந்த ஊர் கோபிச்செட்டிபாளையம். எழுத்தையும் வாசிப்பையும் ஒவ்வொரு கட்டமாக நகர்த்திச் சென்றதற்கு இவரின் தந்தைக்கும் பழைய நிறுவனத்தில் உடன் பணிபுரிந்த வலைதள நண்பர்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது. வாசிப்பு தவிர இசையிலும் சினிமாவிலும் ஆர்வம் உள்ளவர்.

பகுதாரி

நீ சில ஸ்வரங்களோட ஒரு பாட்டைப் பாடினா அதே ராகத்தை அடித்தளமா எடுத்துக்கிட்டு அந்த ராகத்தோட பிரயோகத்துல சில மாற்றங்களைச் செய்து அந்த சாப்ட்வேர் திரும்பப் பாடும்.

3 years ago