லோகேஷ் ரகுராமன்

பெங்களூருவில் கணினி தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறார். சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம். இரண்டு வருடங்களாய்ச் சிறுகதைகள் எழுதிவருகிறார். தொடர்ந்து சொல்வனம், கனலி, நடு, தமிழினி போன்ற இணைய இதழ்களுக்குச் சிறுகதைகள் எழுதி அனுப்பியிருக்கிறார். விஷ்ணு வந்தார், நீர் பதுமராகம், அரோமா, அது நீ போன்ற கதைகள் தமிழினி இணைய இதழில் பரந்த வாசிப்புக் கவனத்தைப் பெற்றன.

ஒளி நிறைந்தவர்கள்

இப்படி எத்தனையோ கற்பனைக் கற்களை வான் நோக்கி விட்டெறியலாம்தான். ஆனால் எந்தக் கல்லை வானே கொண்டுவிடும்? மொத்தமும் நம்மீதே அல்லவா விழுந்துவிடும்.

2 years ago

பாஞ்சஜன்யம்

மனிதன் இயற்கையின் தாழொலிக்கும் மீயொலிக்கும் இடைப்பட்ட பயல். அதனாலேயே பாவப்பட்ட பயல்.

3 years ago