மஹேஷ்குமார்

2006 முதல் சிங்கையில் வசிக்கும் மஹேஷ், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், கதைகள் படைத்து வருகிறார். மேலும் ஹிந்தி, உருது கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். வாசிப்பு மற்றும் படைப்புகளுக்குச் சிங்கை சிறந்த தளமாக அமைந்திருப்பது ஒரு வரம் என்கிறார்.

வெற்றுக் கணங்கள்

மேல் நெற்றியில் துளிர்த்த வியர்வையில் டுடுங் கொஞ்சம் சரிந்து கண்களை மறைக்க, இது நிச்சயம் கனவில்லை என்று ஆயிஷா தனக்கே சொல்லிக்கொண்டாள். கனவில் யாருக்கும் வியர்க்குமா என்ன?

5 years ago

விண்வெளி மின்மினி

அருகில் தெரிகிறாள் நிலா. நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

5 years ago