மாயா

இயற்பெயர் மலர்விழி பாஸ்கரன் (1983). மதுரையில் பிறந்து சென்னை சீனா மலேசியா என்று சுற்றிவிட்டுத் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். கதைகளைக் காதலிப்பவர். அறிபுனைவுகளிலும் வரலாற்றுப்புனைவுகளிலும் கூடுதல் நாட்டம். இது வரை இரண்டு அறிபுனைப் புதினங்கள் 'கடாரம்' என்ற வரலாற்றுப்புதினம் உட்பட ஐந்து புனைவுகளும் வரலாற்றுப் பயணக்குறிப்பு அபுனைவு நூலொன்றும் எழுதியிருக்கிறார். இணைய இதழ்களிலும் மலேசிய நாளிதழிலும் தொடர்கதைகள் எழுதி இருக்கிறார். தென்கிழக்காசிய வரலாற்று ஆய்வுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

எழுத்தின் எல்லைக்கோட்டுக்குள்ளும் வெளியும் உள்ள பல்வேறு பரிமாணங்களையும் தொட்டுப்பார்த்துவிடவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் விரும்புகிறவர். கவிதைகளிலும் நாட்டமுண்டு. கீழ்க்காணும் வலைப்பூவில் இவரது கவிதைகள் வாசிக்கக் கிடைக்கும்.

https://authormaya.wordpress.com/

டைனோசர்

நினைத்ததைச்செய்யலாம், கேட்டதெல்லாம் கிடைக்கும். ரொம்ப மோசமில்லை. கடவுள் நிலை இல்லையென்றாலும் ராஜவாழ்க்கை தான். ஆனால் ஏனோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

11 months ago

தூமை

'நமக்கே நமக்குக் கருப்பை', 'நான் வயிற்றில் சுமந்த பிள்ளை' - இந்த உணர்வு மயிரு மண்ணாங்கட்டி கதையெல்லாம் ஆண்கள் செய்யும் தந்திரம்.

2 years ago

அழிபசி

அலைகளெல்லாம் உடல்களாய்த் தெரிந்த போதிலும் எட்ட கைநீட்டினால் தொட்டுப் பிடித்தாடுவது போல விலகிக்கொண்டு மிதந்தோடுவர். பசிக்கப் பசிக்கக் கைநீட்டுவேன். வெறுமை மட்டுமே கையில் அகப்படும் கொடூரக் கனவுக்கடல்.

4 years ago

ஈறிலி

அது வலியைக் கொண்டாடும் சடங்கு. வலியோடு வாழவே மனிதம் விருப்பப்படுவது விந்தை. ஏதோ ஒரு வகையில் அவர்களது முடிவுகளை உருவாக்கும் அவர்களது உந்து சக்தி அந்த வலியாகத்தான்…

4 years ago