மௌனன் யாத்ரிகா

பணி: உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அரசு கலைக் கல்லூரி, அரியலூர். தமிழ்நாடு.

*பேய்த்திணை
*இனிக்கும் பழம்
*அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது
*நொதுமலர்க்கன்னி
*புத்தர் வைத்திருந்த தானியம்
*பாணர் வகையறா
போன்ற கவிதை நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

உயிர்மை சுஜாதா விருது, வாசகசாலை விருது (நொதுமலர்க்கன்னி) தாழ்வாரம் நவீன இலக்கியக் களம் விருது (புத்தர் வைத்திருந்த தானியம்) போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பூச்சி

அவர் தன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டே அந்தக் கறுத்த வண்டுகளை மனசே இல்லாமல் எடுத்துக் கடித்தார்.

4 years ago