நகுல்வசன்

நகுல்வசன் தமிழில் புனைவெழுத்து முயற்சிப்பவர், ஆங்கில மொழியாக்கங்களுக்கு Nakul Vāc என்ற பெயர் புனைந்து கொண்டவர்.. "தனதாக இல்லாத மொழியில் தனக்கேயுரிய ஆன்மாவை வெளிப்படுத்துபவையாக" தன் மொழிபெயர்ப்புகள் இயங்க வேண்டும் என்ற விழைவு கொண்ட நகுல்வசன் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவும் தான் நேசிக்கும் புத்தகங்கள் சூழத் தன் நூலகத்தில் மரணிக்க வேண்டும் என்ற இலட்சியமும் கொண்டவர். நம்பி கிருஷ்ணன் என்ற இயற்பெயரில் இவர் எழுதிய பாண்டியாட்டம் என்ற கட்டுரைத் தொகுப்பு யாவரும் பதிப்பில் 2020-இல் வெளியாகியது.

இறைவர்க்கோர் பச்சிலை

மத்யம ஸ்தாயி மத்யமத்திலிருந்து தார ஸ்தாயி மத்யமம் வரை சஞ்சரித்துவிட்டுத் தார பஞ்சமத்தை எட்டுகையில் மீண்டும் மீண்டும் அவள் கேசத்தை விலக்கி உதடோடு உதடு பதித்து அத்துமீறுகையில்…

11 months ago

அரூ அறிபுனைப் போட்டி #500

கோவிட்-3 போன்ற கொடூரமான காலகட்டத்தில்தான் பொது ஜனம் அதுவரையில் ஏற்றுக்கொள்ளத் தயங்கிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும்.

3 years ago

கடவுளும் கேண்டியும்

"சரி இதுவரைக்கும் வந்தாச்சு அந்த நியூரோ மாப்பையும் எடுத்துப் பாத்துருவோமே,” என்று கடவுள் கூறக் கடவுளின் தலைமீது ஹெல்மெட்டைப் போலிருந்த ஒரு சாதனத்தைக் கேண்டி பொருத்தினான்.

5 years ago