றியாஸ் குரானா

றியாஸ் குரானா இலங்கையில் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தற்போது சிறு வியாபாரி. 2006 – 2007 வரை பெருவெளி சிற்றிதழை நடத்தினார். பின்நவீன கவிதைகள் குறித்து தொடர்ச்சியாக உரையாடுகிறார்.

றியாஸ் குரானா கவிதைகள்

அமர்வதற்கு ஏற்ற இடம் தேடி தாளெங்கும் அலைகிறது ஒரு சொல்...

6 years ago