ரூபியா ரிஷி

இயற்பெயர் ரிஷிகேஷ் ராகவேந்திரன். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு அருகே புதுப்பாளையம் என்னும் சிறிய கிராமம் பூர்வீகம். மணல்வீடு மற்றும் நடுகல் சிற்றிதழ்களில் இதுவரை ஆறு சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன, கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. மனதிற்கு நெருக்கமான எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் போகன் சங்கர். பள்ளி ஆசிரியர் வேலை, அதன் பொருட்டுத் தர்மபுரியில் கழிகின்றன நாட்கள்.

மின்னெச்சம்

எனக்கு உயிரில்லை நினைவுண்டு, நோயில்லை காலமுண்டு, பிறவியில்லை பிறப்புண்டு, எல்லாவற்றுக்கும் மேலாகச் சாவில்லை, சாகாவரமுண்டு.

5 years ago