சாதனா

தெமாசெக் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் கம்யூனிகேசன் டிசைன் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சாதனாவிற்கு ஓவியக்கலையின் மேல் அளவில்லா ஆர்வம். தன்னுடைய ஓய்வு நேரங்களில் பலவிதமான ஓவியங்களையும் வரைந்து பார்ப்பது அவருக்கு மகழ்ச்சி தரும் பொழுதுபோக்காகும். இவருடைய ஓவியங்கள் பலவற்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதைக் காணலாம் - https://www.instagram.com/xosadh/

நாளையின் நிழல்கள் – 5: மறந்து வா மங்கலயானிற்கு

ஓவியர் சாதனா வரைந்த நாளைய நிழல்

5 years ago