சரவணன்

சரவணன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில், நோய்களின் உயிரணு மற்றும் மூலக்கூறு இயங்குமுறை ஆராய்ச்சிகளில் இயங்கும் விஞ்ஞானி. தீவிர வாசகரும், இலக்கிய ஆர்வலருமான சரவணன், தமிழின் முன்னோடி எழுத்தாளர்களான ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், ஞாநி, சு. வேணுகோபால், சூத்ரதாரி போன்றவர்கள் பங்கேற்ற பல இலக்கிய நிகழ்வுகளைச் சிங்கப்பூரில் ஒருங்கிணைத்திருக்கிறார்.

அறிவுப் பாதை முடிவும், புனைவுப் பயணத் தொடக்கமும்…

அறிபுனைவு எழுத்தாளர்கள் தம்மையும் ஒரு விஞ்ஞானியாகக் கருதிக் கொள்வதும் அந்த மனநிலையைக் கைக்கொள்வதும் மிக மிகமுக்கியமானது என்று நினைக்கிறேன்.

3 years ago

நேர்காணல்: எழுத்தாளர் ஜெயமோகன்

அறிதொறும் அறிதல் பெருகும் முடிவிலியாகவே இந்தப் பிரபஞ்சம் இருக்கும், வெளியிலும் துளியிலும்.

5 years ago