சிவகுமார் கிருஷ்ணமூர்த்தி

பூர்வீகம்: நாகர்கோவில். கல்வி: கணினி இயலில் முதுகலை பட்டம். இந்தியாவில் சில காலம் பணிபுரிந்துவிட்டுப் பின் இங்கிலாந்தில், கடந்த பதினெட்டு வருடங்களாகப் பணியும் வாழ்க்கையும். தமிழ் இலக்கிய உலகில் ஆதர்சங்கள்: புதுமைப்பித்தன், தி.ஜா, சுஜாதா மற்றும் ஜெயமோகன். ஒரு சிறுகதைத் தொகுப்பு, யாவரும் பதிப்பகம் வழியாக வெளியாகியிருக்கிறது. அவர்களுக்கும் தன்னுடைய எழுத்து முயற்சிகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் சொல்வனம், பதாகை தமிழ் இலக்கிய இணைய இதழ்களிற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார்.

உளதாய் இலதாய்

"இப்போது கைவிடப்பட்ட கிரகம்… முன்னர் யாராவது இருந்திருக்கூடிய வீடுதானே?”

3 years ago