வளன்

வளன் திருச்சி மாவட்டம் லால்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். எழுத்தாளர் சாரு நிவேதிதாவை வாசிக்கத் தொடங்கியதன் மூலம் நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகமானார். தற்சமயம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பணியின் காரணமாக வசித்துவருகிறார். எழுத்துலகத்துக்கு புதியவரான இவர் ‘ஓ கிரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்’ (உயிர்மை பதிப்பகம்) என்ற கட்டுரைத் தொகுப்பையும் ‘காஃபி சூனியக்காரி’ (வாசகசாலை பதிப்பகம்) என்ற சிறுகதைத் தொகுப்பையும் படைத்தளித்துள்ளார்.

கார்தூஸியர்களின் பச்சை மது

மடாலயத் தலைமைத் துறவியைத் தவிர அங்கிருந்த துறவிகளுக்கு யார் அந்த பானத்தைப் பருகியிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அங்கிருந்த யாவருக்கும் பெருவாழ்வின் ஒரு துளியையாவது ருசித்துவிட வேண்டுமென்ற…

3 years ago