விஜய ராவணன்

சொந்த ஊர் திருநெல்வேலி. 2018 லிருந்து சென்னையில் இயந்திரவியல் பொறியாளராகத் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். இலக்கியச் சிந்தனை அமைப்பின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இவரது ‘காகிதக் கப்பல்’ இடம்பெற்றிருந்தது. சிறுவாணி வாசகர் மையம், குமுதம் கொன்றை, கலை இலக்கியப் பெருமன்றம், காக்கைச் சிறகினிலே, யாவரும் நடத்திய போட்டிகளில் இவரது படைப்புகள் தேர்வாகியிருக்கின்றன. ‘சால்ட்’ வெளியீடாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘நிழற்காடு’ இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பு.

பொம்மையூர்

பொம்மைகள் சொல்லும் கதைகளின் கடவுள்கள் அவதரிப்பதில்லை. அது மனிதக் கால்தடம் பதிந்திராத பூமிக்காடு.

2 years ago

என்றூழ்

நிலைகுத்தி நிற்கும் என் கண்களை உற்று நோக்கி, “உங்கள் கண்களில் தெரியும் தீராத தனிமையையும் வெறுமையையும் என்னால் முடிந்தவரை விலக்க முயல்வேன்...” என்றது.

3 years ago

கடந்தகாலத் தொட்டில்

நான் கடந்த காலத்திலிருந்து நடந்தே வந்து கொண்டிருந்தேன். அவன் எனக்காக எதிர்காலத்தில் காத்திருப்பதாகச் சொன்னான். இன்னும் எத்தனை நேரம்தான் இப்படியே நடப்பது? பாதங்கள் கனக்கின்றன.

4 years ago

அநாமதேய சயனம்

அம்மாவுக்கு தினமும் இதே வேலைதான். எல்லையில்லா சயனத்தின் போதையை அதன் ஆழத்தை முழுதாய் அடையும் முன்னே கலைப்பது.

4 years ago