விஸ்வநாதன் மகாலிங்கம்

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். பாண்டியராஜபுரம், பெரம்பலூர், பாப்பிரெட்டிப்பட்டி, விழுப்புரம், திண்டுக்கல் என தந்தையின் பணி மாறுதலுக்கேற்ப பல ஊர்களில் பள்ளிப்படிப்பு. கோவை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் கற்று, பெங்களூரில் மூன்று வருடம் மென்பொருளாளர். பின்பு அமெரிக்காவின் ஜார்ஜியா டெக் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறியியலில் மேற்படிப்பு. தற்போது பத்து வருடங்களுக்கும் மேலாக கலிஃபோர்னியா பே ஏரியாவில் வசிக்கிறார். மென்பொருள் துறையில் பணி. செவ்விலக்கியங்கள், மொழிபெயர்ப்பு, அறிபுனைவுகளில் ஆர்வம். பிடித்த எழுத்தாளர்: ஜெயமோகன்.

https://visu.me/

வலசை

பூச்சி மருந்து பாட்டில் மீது ஒரு மொனார்க் பட்டாம்பூச்சி அதன் ஆரஞ்சு நிறச் சிறகுகள் பொன்னொளிர அமர்ந்திருப்பதைக் கண்டார்.

3 years ago