யாழிசை மணிவண்ணன்

புதுகை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பிள்ளைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர். தேவதைகள் தூவும் மழை, கூடுதலாய் ஒரு நுழைவுச்சீட்டு, பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சிங்கையில் கட்டுமானத்துறையில் பணிபுரிகிறார்.

முடிவிலி

அந்தப் பறக்கும் பாய்மீது அமர்ந்திருப்பது ஒருவனா? குழுமமா?

5 years ago