கட்டுரை

சாத்தானின் மொழியில் தெய்வத்தின் குரல்கள்

இந்த நாவல் முழுவதும் மரபுக்கும், நவீனத்திற்கும் இடையே சுழன்று சுழன்று, கதாநாயகன் மாலி எனும் மகாலிங்கம் பந்தாடப்படுகிறான். அந்த உளமயக்கும் உளைச்சலும் வாசிக்கும் நமக்கும் தொற்றித் தொடர்ந்து…

3 years ago

எனது எழுத்தாளர்

துணையெழுத்து வெளியான நாட்களில் எந்தப் பேனா வாங்கினாலும், 'துணையெழுத்து', 'எஸ்.ராமகிருஷ்ணன்', 'நீரில் மிதக்கும் நினைவுகள்' போன்ற துணையெழுத்து கட்டுரைகளின் தலைப்புகளைத்தான் எழுதிப்பார்ப்பேன்.

3 years ago

எஸ்.ரா என்னும் வரலாற்றுப் பேராசிரியன்

வரலாற்றைப் புரிந்துகொள்ள அறிவியல்பூர்வமான சிந்தனையும், திறந்த மனதும், கூர்மையான அவதானிப்புகளும், தொடர்ந்த தேடுதலும் வேண்டும் என்று கூறும் எஸ்.ரா தனது கட்டுரைகள் மூலம் அதற்கான பயிற்சியை நமக்குக்…

3 years ago

எஸ்.ராவின் பயணங்கள் வாசகனுக்கான வாசல்

கஜுரகோ சிற்பம் பற்றி அவர் எழுதும் விதத்தைப் பார்த்தால் இந்தச் சின்னஞ்சிறிய வாழ்க்கையில் நாம் ஏன் கூண்டுக்குள் இன்னும் அடைந்து கிடக்க வேண்டும். சிறகுகளைத் தேடிக் கண்டடைந்து…

3 years ago

எஸ்.ரா – என் அறிவுலக ஜன்னல்

எஸ். ராவின் காலடிச் சுவடுகளை பின்பற்றி சென்றால் கானகமோ, கதைகளோ, அருவிகளோ, ஆளுமைகளோ, நிசத்தமோ, நிகழ்வுகளோ என பாதைதோரும் பரவசம் நம்மை தூண்டில் போட்டு இழுத்துச் செல்லும்.

3 years ago

தமிழின் பெருமை எஸ்.ரா.

எழுத்தாளன் என்றால் ஏழை, தோல்வியடைந்தவன், உதவி கோருபவன் என்ற அவச்சொற்களை அழித்தவர்களில் எஸ்.ரா.வும் ஒருவர்.

3 years ago

காலம் – நம்மை ஆர்க்குங் கயிறு

புராணகர்த்தர்கள், கிரேக்க தத்துவ அறிஞர்கள், ஆதிகவிகள், பயணிகள், விஞ்ஞானிகள், மனோதத்துவ நிபுணர்கள் என எல்லாருக்கும் காலம் குறித்துச் சொல்ல ஒன்று இருக்கிறது.

3 years ago

காலத்தில் முன்னும் பின்னும் பயணிக்க முடியாது  

நாழிகைக் கணக்கர்கள் குறுநீர்க் கன்னல் என்னும் கருவியைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டுக் கூறும் நிகழ்வை சங்கப்பாடல்களில் காணலாம்.

3 years ago

இறவாமை

காலம் முடிவிலி ஆயின், எந்த ஒரு தருணத்திலும் நாம் காலத்தின் மையத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.

3 years ago

அறிவிலுமேறி அறிதல் – 6: கவிதை – கால வெளி

ஒரு இலையிலிருந்து மரத்தை, மரம் பறவைகளை, பறவைகள் வானத்தை, வானம் அனைத்தையும் என வாசிப்பநுபவம் ஒரு கவிதைவாசிப்பில் நிகழக்கூடும்.

3 years ago