கதை

மாலை 7.03

எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னை நான் பார்த்துக்கொள்ளும் ஓர் அற்புதம் என் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

2 years ago

கயிற்றரவு

இந்தப் பலதரப்பட்ட உலகங்கள் மேலதான் நாம தினமும் சவாரி செஞ்சுகிட்டு இருக்கோம். நீங்க மட்டும் ஏன் ஒத்தை ஆளா, ஒத்தைச் சத்தியத்தோட உங்களையே முடக்கிக்கிட்டு இருக்கிங்க?

2 years ago

தூமை

'நமக்கே நமக்குக் கருப்பை', 'நான் வயிற்றில் சுமந்த பிள்ளை' - இந்த உணர்வு மயிரு மண்ணாங்கட்டி கதையெல்லாம் ஆண்கள் செய்யும் தந்திரம்.

2 years ago

ஒளி நிறைந்தவர்கள்

இப்படி எத்தனையோ கற்பனைக் கற்களை வான் நோக்கி விட்டெறியலாம்தான். ஆனால் எந்தக் கல்லை வானே கொண்டுவிடும்? மொத்தமும் நம்மீதே அல்லவா விழுந்துவிடும்.

2 years ago

திரும்பிச் செல்லும் நதி

மேகத்தில் அரசாணையை எழுதுவது, ஒரு சிறு கோள் அளவிற்கு கட் அவுட் வைத்துக்கொள்வது, பழங்காலக் கடவுள் படங்களைப் போலத் தனக்குத் தானே ஒளிவட்டம் மாட்டிக்கொள்வது என்று ஆரம்பித்துவிட்டானுகள்.

2 years ago

100 நலன்கள்

நினைவில் ‘தண்டனைக் கூடம்’ என்ற பெயர் மட்டும் நிற்க அதில் ‘மரணம்’ என்ற சொல் இல்லாததும் அவளுடைய தந்தையின் நினைவுகளும் ஒரு பேரலையைப் போல நெஞ்சில் வந்து…

3 years ago

அ-சரீரி

ஆத்தா என்பது அவருடைய மெய்நிகர் உதவி செயலியின் பெயர். குரலையும் அவரது ஆத்தாவின் குரல் போலவே அமைத்துக்கொண்டார்.

3 years ago

இறுதி யாத்திரை

காலம், ஓர் நன்றியுள்ள பிராணி. வளர்ப்புநாய், தான் குதறிய மாமிசத்தை வீட்டில் நன்றியுடன் சேர்ப்பதுபோல, காலம் தன் களிம்பை மட்டும் என் பரப்பின் மீது கனக்கக் கனக்கப்…

3 years ago

உளதாய் இலதாய்

"இப்போது கைவிடப்பட்ட கிரகம்… முன்னர் யாராவது இருந்திருக்கூடிய வீடுதானே?”

3 years ago

என்றூழ்

நிலைகுத்தி நிற்கும் என் கண்களை உற்று நோக்கி, “உங்கள் கண்களில் தெரியும் தீராத தனிமையையும் வெறுமையையும் என்னால் முடிந்தவரை விலக்க முயல்வேன்...” என்றது.

3 years ago