இசை

இறைவர்க்கோர் பச்சிலை

மத்யம ஸ்தாயி மத்யமத்திலிருந்து தார ஸ்தாயி மத்யமம் வரை சஞ்சரித்துவிட்டுத் தார பஞ்சமத்தை எட்டுகையில் மீண்டும் மீண்டும் அவள் கேசத்தை விலக்கி உதடோடு உதடு பதித்து அத்துமீறுகையில்…

11 months ago

நேர்காணல்: ரவிசுப்பிரமணியன்

நாம் விரும்புகிற ஒரு கலையை ஆழமாக உள்வாங்கி, சிலிர்க்கிற, குதூகலிக்கிற மனதும் ரசனையும் நமக்கு இருந்தால் போதும். அப்படி ஓர் ஏகாந்தத்தை அது கொடுத்துவிடும்.

2 years ago

உடைமாற்றி இளவரசியாகத் திரும்பிய கண்ணாடி: பாழி

நிர்வாணமென்பதை மறைக்கப் போர்த்தப்படும் ஆடை நிர்வாணத்தை அதிகரிக்கவே செய்கிறதென்ற – வினோதமாகத் தோன்றும் எளிய விஷயத்தை உணர்வதன் மூலமும் பாழிக்குள் நுழைய முடியும்.

5 years ago

அரூவின் இதயத்துடிப்பு

நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலக்குள் கைவிட்டுப் பார்க்கும் உணர்ச்சியை இசையாகக் கேட்டால்?

6 years ago