இதழ் 11

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்

போட்டிக்கு வந்த கதைகள் மொத்தம் 94!

3 years ago

புனைவின் அறிவியல் பற்றி…

'அறிவியல் புனைவு' என்பது, 'நிஜப் பொய்' என்கிற மாதிரியான விசித்திரச் சொற்றொடர்.

3 years ago

அறிவுப் பாதை முடிவும், புனைவுப் பயணத் தொடக்கமும்…

அறிபுனைவு எழுத்தாளர்கள் தம்மையும் ஒரு விஞ்ஞானியாகக் கருதிக் கொள்வதும் அந்த மனநிலையைக் கைக்கொள்வதும் மிக மிகமுக்கியமானது என்று நினைக்கிறேன்.

3 years ago

நேர்காணல்: எஸ்.ராமகிருஷ்ணன்

வயதும் அனுபவமும் வாசிப்பும்தான் என் கதைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்பேன். நாவலை விடவும் சிறுகதையே மிகவும் சவாலான வடிவம். இன்றும் ஒரு புதிய சிறுகதை…

3 years ago

வழி

இந்தப் பாதை நீ தேர்ந்தெடுத்தது

3 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 5

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

3 years ago

அடாசு கவிதை – 11

கொரோனா தடுப்பூசி...

3 years ago

லிலி: தொடரோவியக் கதை – 9

லிலி என்ற தொடரோவியக் கதையின் ஒன்பதாவது பாகம்.

3 years ago

அவனியாபுரம்: பாகம் 1

வரதராஜன் ராஜூ வரையும் புதிய வரைகதைத் தொடரின் முதல் பாகம்...

3 years ago

கவிதையின் மதம் – 7: வாழ்வின் நடனமும் பரலோக ராஜ்ஜியமும்

வாழ்வின் நடனத்தை - கவிதையின் நடனத்தை – நாம் கண்டுகொண்டோமா என்பதுவே நமது மிகப்பெரிய கேள்வி.

3 years ago

அறிவிலுமேறி அறிதல் – 7: புலன்சேர்க்கைத் தன்மையும் கலையும்

கவிஞர்களில் உருவகங்களின் (metaphor) உருவாக்கம் மற்றும் நிலைபெறுதலில் புலன்சேர்க்கைத் தன்மையின் பங்கு இருக்கலாம் என ஊகிக்கிறார் வி.எஸ்.ராமச்சந்திரன்.

3 years ago

சாத்தானின் மொழியில் தெய்வத்தின் குரல்கள்

இந்த நாவல் முழுவதும் மரபுக்கும், நவீனத்திற்கும் இடையே சுழன்று சுழன்று, கதாநாயகன் மாலி எனும் மகாலிங்கம் பந்தாடப்படுகிறான். அந்த உளமயக்கும் உளைச்சலும் வாசிக்கும் நமக்கும் தொற்றித் தொடர்ந்து…

3 years ago

எனது எழுத்தாளர்

துணையெழுத்து வெளியான நாட்களில் எந்தப் பேனா வாங்கினாலும், 'துணையெழுத்து', 'எஸ்.ராமகிருஷ்ணன்', 'நீரில் மிதக்கும் நினைவுகள்' போன்ற துணையெழுத்து கட்டுரைகளின் தலைப்புகளைத்தான் எழுதிப்பார்ப்பேன்.

3 years ago

எஸ்.ரா என்னும் வரலாற்றுப் பேராசிரியன்

வரலாற்றைப் புரிந்துகொள்ள அறிவியல்பூர்வமான சிந்தனையும், திறந்த மனதும், கூர்மையான அவதானிப்புகளும், தொடர்ந்த தேடுதலும் வேண்டும் என்று கூறும் எஸ்.ரா தனது கட்டுரைகள் மூலம் அதற்கான பயிற்சியை நமக்குக்…

3 years ago

எஸ்.ராவின் பயணங்கள் வாசகனுக்கான வாசல்

கஜுரகோ சிற்பம் பற்றி அவர் எழுதும் விதத்தைப் பார்த்தால் இந்தச் சின்னஞ்சிறிய வாழ்க்கையில் நாம் ஏன் கூண்டுக்குள் இன்னும் அடைந்து கிடக்க வேண்டும். சிறகுகளைத் தேடிக் கண்டடைந்து…

3 years ago

எஸ்.ரா – என் அறிவுலக ஜன்னல்

எஸ். ராவின் காலடிச் சுவடுகளை பின்பற்றி சென்றால் கானகமோ, கதைகளோ, அருவிகளோ, ஆளுமைகளோ, நிசத்தமோ, நிகழ்வுகளோ என பாதைதோரும் பரவசம் நம்மை தூண்டில் போட்டு இழுத்துச் செல்லும்.

3 years ago

தமிழின் பெருமை எஸ்.ரா.

எழுத்தாளன் என்றால் ஏழை, தோல்வியடைந்தவன், உதவி கோருபவன் என்ற அவச்சொற்களை அழித்தவர்களில் எஸ்.ரா.வும் ஒருவர்.

3 years ago

100 நலன்கள்

நினைவில் ‘தண்டனைக் கூடம்’ என்ற பெயர் மட்டும் நிற்க அதில் ‘மரணம்’ என்ற சொல் இல்லாததும் அவளுடைய தந்தையின் நினைவுகளும் ஒரு பேரலையைப் போல நெஞ்சில் வந்து…

3 years ago