மிகைப்புனைவு கதை

கடைசி ஓவியம்

அந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் அப்படியே இருந்தது.

5 years ago

ஒரு பறக்கும் நாளில்

நீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். நீங்கள் ஓடத்துவங்குகிறீர்கள்.

5 years ago

உவன்

புல் வாடை படர்ந்த குளிர்ந்த பனிக்கூழாய்க் கரைந்து அரைநொடியில் காணாமல் போகும் அந்தத் துளியை, என்றேனும் ஒருநாள் தன் தொண்டை நனையும் வரை உள்ளிழுத்துச் சுவைக்க வேண்டும்…

5 years ago

அந்தரத்தில் நிற்கும் வீடு

வேதாளம், விக்ரமாதித்யன், கரப்பான் பூச்சிகள் சமகாலத்தில் உலாவரும் கணேஷ் பாபுவின் சிறுகதை

6 years ago

நரம்பு மண்டலம்

எந்தச் சட்டகங்களுக்குள்ளும் அடங்காத வே.நி.சூர்யாவின் இக்குறுங்கதை கனவுருப்புனைவின் எல்லா எல்லைகளுக்கும் சென்று வருகிறது

6 years ago

க்ளிக்

அனுஷாவின் இந்தக் கதை, அன்றாடம் நிறைந்திருக்கிற ஒருவனின் வாழ்க்கை எதிர்கொள்ளும் சிறு மாயத்தையும் வருடிச் செல்கிறது

6 years ago