மிகைப்புனைவு

நிறங்களாக மாறுதல்

என்னை மென்மையான நிறங்களாக மாற்றும் கணங்களிடை அறை முழுவதும் நிரம்பி வழிகிறேன்

5 years ago

நைலான் புடவை

அன்று அப்படியொன்றும் பிரமாதமாக நிகழ்ந்துவிடவில்லை, என்றும் போல

5 years ago

நேர்காணல்: எழுத்தாளர் கோணங்கி

புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான்.

5 years ago

உவன்

புல் வாடை படர்ந்த குளிர்ந்த பனிக்கூழாய்க் கரைந்து அரைநொடியில் காணாமல் போகும் அந்தத் துளியை, என்றேனும் ஒருநாள் தன் தொண்டை நனையும் வரை உள்ளிழுத்துச் சுவைக்க வேண்டும்…

5 years ago

யுவராட்சஷன்

பேரண்டத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் ஒளியறாக்காட்டிலிருந்து

5 years ago

கவிதை – ஜமீல்

ஓவியத்தில் வரையப்படிருந்த குழந்தை ஒழுகொழுக ஐஸ் பழம் சுவைக்கிறது

5 years ago

எம்.கே.குமார் கவிதைகள்

நகரும் காற்றைத் துழாவுகிறேன் எந்தச் சொல் என் சொல்?

5 years ago

அந்தரத்தில் நிற்கும் வீடு

வேதாளம், விக்ரமாதித்யன், கரப்பான் பூச்சிகள் சமகாலத்தில் உலாவரும் கணேஷ் பாபுவின் சிறுகதை

6 years ago

நரம்பு மண்டலம்

எந்தச் சட்டகங்களுக்குள்ளும் அடங்காத வே.நி.சூர்யாவின் இக்குறுங்கதை கனவுருப்புனைவின் எல்லா எல்லைகளுக்கும் சென்று வருகிறது

6 years ago

றியாஸ் குரானா கவிதைகள்

அமர்வதற்கு ஏற்ற இடம் தேடி தாளெங்கும் அலைகிறது ஒரு சொல்...

6 years ago

மருட்சி #1

புகைப்படங்கள் வழியாக நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச்செல்கிறார் விஸ்வநாதன்

6 years ago

க்ளிக்

அனுஷாவின் இந்தக் கதை, அன்றாடம் நிறைந்திருக்கிற ஒருவனின் வாழ்க்கை எதிர்கொள்ளும் சிறு மாயத்தையும் வருடிச் செல்கிறது

6 years ago

மோபியஸ் (Mobius)

பாலாவின் கவிதை "செழித்துப் பெருத்திருந்த அந்த ஆப்பிளின் மையத்தில் விழுந்த முதல் கடியின் முடிவில்..."

6 years ago