மருட்சி #1

< 1 நிமிட வாசிப்பு

கனவுருப்புனைவு புகைப்படங்கள் சாத்தியமா? கேமராவால் நிஜ உலகில் இருப்பதை மட்டும்தான் பதிவு செய்ய முடியும். புகைப்படங்களால் நம்மைக் கற்பனை உலகங்களுக்கு இட்டுச்செல்லமுடியுமா? விஸ்வநாதன் எடுத்த இவ்விரண்டு புகைப்படங்கள் ஒரு சாத்தியத்தைக் காட்டுகின்றன. கற்பனை உலகின் கதவை மட்டும் திறந்துவிட்டு அதற்குள் பயணிக்கும் முடிவை நம்மிடம் விட்டுவிடும் புகைப்படங்கள் இவை.

காக்கோசாரஸ்


காத்தாய்

விஸ்வநாதன்

விஸ்வநாதன் பெரும்பான்மை தென்னிந்தியர்களைப் போலவே பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, கையில் கேமராவை ஏந்தி மாறுபட்ட பாதையில் தன் தொழில் பயணத்தைத் தொடங்கினார். தனது புகைப்படங்கள் மூலம் நுட்பமாகவும் வேடிக்கையாகவும் கதைகள் சொல்வதில் விருப்பமுள்ளவர். பார்வையாளர்களும் கலைஞரை ஒத்த அறிவுத்திறன் வாய்ந்தவர்கள் என்ற நம்பிக்கை கொண்டவர். https://www.instagram.com/vvish__/

View Comments

  • காக்கை புகைப்படம் என்னை வெகு நேரம் அசைக்காமல் உட்கார வைத்துவிட்டது.
    வாழ்த்துக்கள் தோழர்களே!

Share
Published by
விஸ்வநாதன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago