கவிதை

வழி

< 1 நிமிட வாசிப்பு

இந்தப் பாதை
நீ
தேர்ந்தெடுத்தது
மலை முகடு
ஆழ்கடல்
கோபுரக் கலசங்கள்..

இவையனைத்தும்
கடந்து,

என்
பேருருவை
வரைந்து
அழித்துப்
போவதில்தான்
எத்தனை
ஆனந்தம்


புகைப்படம்: விஸ்வநாதன்

பாபுபிரித்விராஜ்

நாகர்கோவில் வாசியான பாபுபிரித்விராஜ் கட்டிடச் சம்பந்தமான சொந்தத் தொழிலில் இருக்கிறார். மனைவி சுபாதேவி, மகன் மதன்பிரித்விராஜ்.

Share
Published by
பாபுபிரித்விராஜ்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago