ஜமீல்

இலங்கையைச் சேர்ந்த இவர் 1990களிலிருந்து இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். இதுவரை ஏழு கவிதைப் பிரதிகளை வெளியீடு செய்திருக்கிறார். அவரது பிரதிகளுக்கு விருதுகளும் சான்றுதல்களும் கிடைத்திருக்கின்றன. 2016ஆம் ஆண்டு மதுரை நகரில் ’தாளில் பறக்கும் தும்பி’ நூலிற்காக ஒன்றரை லட்சம் ரூபாய்ப் பரிசும் கேடயமும் பெற்றுக் கொண்டதனைத் தனது எழுத்திற்குக் கிடைத்த அதியுன்னத அங்கிகாரமாகக் கருதுகிறார். ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம் 2018இல் வரவிருக்கின்ற பிரதியாகும்.

இரவினைக் குளிர்ந்த நீராக்குதல்

கறுப்பு நிற பூனைக் குட்டியென கொடுக்கிச் சுருண்டு துயில்கிறது இரவு

4 years ago

நடை பயிலும் காற்று

சிறு குழந்தையைப்போல் நடை பயில்கிறதோர் காற்று

5 years ago

நிறங்களாக மாறுதல்

என்னை மென்மையான நிறங்களாக மாற்றும் கணங்களிடை அறை முழுவதும் நிரம்பி வழிகிறேன்

5 years ago

கவிதை – ஜமீல்

ஓவியத்தில் வரையப்படிருந்த குழந்தை ஒழுகொழுக ஐஸ் பழம் சுவைக்கிறது

5 years ago