முத்துராசா குமார்

சொந்த ஊர்: மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகேயுள்ள தென்கரை கிராமம்.
வசிப்பிடம்: சென்னை
சுயாதீனப் பத்திரிகையாளராக இயங்கி வருகிறேன். அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன். 'பிடிமண்' என்ற பெயரில் எனது முதல் கவிதைத் தொகுப்பு (2019 செப்) வெளிவந்துள்ளது.
வெளியீடு: சால்ட் - தன்னறம்
வலைப்பூ தளம்: https://muthurasa.blogspot.com/

குவாக்

மழை உரலுக்குள் இடிக்கப்பட்ட பட்டைமிளகாய்களாக, பிறைநிலவின் பார்வைக்குக் காட்சியளித்தது பழியடங்கிய குருதிப்பட்டி.

2 years ago

பலவீனத்தின் பழியாடல்

மனித விழியிடுக்கினுள் பதுங்கி நெருட்டும் தூசிகளை கண்பட்டைகளின் மீது விளக்கெண்ணெய் தடவி உயிருடன் உறிஞ்சிப் பிடிக்கிறாள் செல்லாயி.

4 years ago

முத்துராசா குமார் கவிதைகள்

கொத்தனும் சித்தாளும் ஊசிப்போகாமல் வாழ்கின்றனர்.

4 years ago