நந்தாகுமாரன்

கோவையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி 'மைனஸ் ஒன்', உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2012இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி 'நான் அல்லது நான்' அமேசான் கிண்டில் மின்னூலாக டிசம்பர் 2012-இல் வெளியானது.

நந்தாகுமாரன் கவிதைகள்

அன்பின் அடி துள்ளும் தூசு காணாதிருக்கும் சொல் தனிப்பாடலானது

4 years ago