நாராயணி சுப்ரமணியன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். வனவிலங்குகளை முன்வைத்து 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே' என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார் (பாரதி புத்தகாலயம் வெளியீடு). அச்சு இதழ்கள், இணைய இதழ்கள், அறிவியல் இதழ்கள் ஆகியவற்றில் தொடர்ந்து சூழலியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

பூமி 2.0

தொலைந்த பூமி அலையில் மிதந்துவருமென வெறிக்கிறான் மனிதன்

3 years ago

சு.நாராயணி கவிதைகள்

கடிகாரம் உடைந்து வெளியேறுகிறது காலம்.

4 years ago

சு.நாராயணி கவிதைகள்

செயற்கை நுண்ணறிவின் மென்பொருள் பெண்குரலை ஒருவன் காதலிப்பது பற்றிய கதை

4 years ago