இதழ் 4

நேர்காணல்: டிராட்ஸ்கி மருது

உலகம் முழுதும் வளர்ச்சி பெற்ற சமூகமானது மொழியையும் தாண்டி, சொற்களே அற்ற காண்பியல் மொழியில்தான் உரையாடுகிறது.

5 years ago

நேர்காணல்: ஆனந்தகண்ணன்

எல்லாக் கதைகளையும், ஐம்பெரும் காப்பியங்கள் உட்பட, கேள்விகளே இல்லாமல் சிறந்தவை என்று அப்படியே ஏற்றுக்கொள்வது தவறு.

5 years ago

கருங்குழிப் பயணம்

சதுரம் உருண்டையை அறியும் முயற்சியாய் விண்வெளியின் கருவூலங்களைத் தோண்டும் கடலோடியாய்க் கிளம்பினேன்

5 years ago

நிறங்களாக மாறுதல்

என்னை மென்மையான நிறங்களாக மாற்றும் கணங்களிடை அறை முழுவதும் நிரம்பி வழிகிறேன்

5 years ago

நைலான் புடவை

அன்று அப்படியொன்றும் பிரமாதமாக நிகழ்ந்துவிடவில்லை, என்றும் போல

5 years ago

புதுமைப்பித்தனின் கபாடபுரம் காமிக் வடிவில்

புதுமைப்பித்தனின் கபாடபுரம் சிறுகதையைக் காமிக்ஸ் வடிவில் டிராட்ஸ்கி மருது வரைந்துள்ளார்.

5 years ago

அடாசு கவிதை – 4

க்வீ லீ சுவியின் அரூப உருவங்கள் நான்காம் பாகம்

5 years ago

லிலி: தொடரோவியக் கதை – 2

லிலி என்ற தொடரோவியக் கதையின் இரண்டாவது பாகம்.

5 years ago

சாந்த்தா சான்க்ரே – ஹொடரோவ்ஸ்கியக் குழந்தைமை

உள்ளத்தின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் விஷயங்களை வார்த்தைப்படுத்த முயல்வது உளப்பகுப்பாய்வு என்றால், தாம் காண்பிக்கும் உருவங்களின் மூலம் முகம் தெரியாத பார்வையாளர்களின் புனைவை தீண்டி அவர்களைக் குணப்படுத்தும் இடத்திற்கு…

5 years ago

உணர்வுகளின் சீர்மை

க.அரவிந்த் எழுதிய சீர்மை குறுநாவல் குறித்தான பார்வை: மரணத்தைக் குறித்த நம் மறதியில்தான் வாழ்க்கையின் நோக்கங்களும் இலக்குகளும் ஒளிர்ந்து துலங்குகின்றன.

5 years ago

கடைசி ஓவியம்

அந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் அப்படியே இருந்தது.

5 years ago

ஒரு பறக்கும் நாளில்

நீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். நீங்கள் ஓடத்துவங்குகிறீர்கள்.

5 years ago