சினிமா

நேர்காணல்: ரவிசுப்பிரமணியன்

நாம் விரும்புகிற ஒரு கலையை ஆழமாக உள்வாங்கி, சிலிர்க்கிற, குதூகலிக்கிற மனதும் ரசனையும் நமக்கு இருந்தால் போதும். அப்படி ஓர் ஏகாந்தத்தை அது கொடுத்துவிடும்.

2 years ago

நேர்காணல்: மிஷ்கின்

ஒரு வகையில் கவிதை எல்லா கலைகளையுமே மிஞ்சிவிடுகிறது. கவிதை வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால் வார்த்தைகளில் கவிதை இல்லை.

2 years ago

நேர்காணல்: செழியன்

நமக்கென்று ஒரு வீடு கட்டிக்கொள்வதுபோல நமக்கென்று ஒரு சினிமா இயக்கத்தை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

2 years ago

‘இச்சி த கில்லர்’ (2001) – பின்நவீன அரசியலில் தனித்திருக்கும் கலைஞன்

ஹைக்கூ கவிதையின் வடிவமே சாமுராய் வாளின் வீச்சு விசையை மையப்படுத்தியது என்பதுதான்! அதன் அழகியலை மட்டும் வரவேற்கும் இவர்கள் அதன் இருள் பகுதிகளை, அதே பின்நவீனத்துவம் வழங்கும்…

4 years ago

‘மிரர் (1975)’ – உடைபடும் தார்க்கோவ்ஸ்கிய பிம்பங்கள்

இடம், பின்னணி இசை/கவிதை, நேரம், ஒளிப்பதிவு — ஒன்றோடொன்று கொண்டிருக்கும் உறவும், அவையனைத்தும் சுயம்புவாக நிற்காமல், அவற்றை நாயகருக்குத் தோன்றும் இயல்பான ஆழ்மன உணர்வுகளின் கீழ் வைப்பதுமே…

4 years ago

‘டீ நிபெலுங்கேன்’ (1924-25) – கலைஞனைச் சிதைத்த தேசப்பற்று

இந்தியா போல பாசிச விளிம்பில் நிற்கும் சமகால உலக நாடுகளுக்கு லாங்கின் கதை ஒரு பாடமாக அமைய வேண்டும்.

4 years ago

‘க்வைதான்’ (1964) – கோபயாஷி எனும் ஜப்பானிய ஆன்மா

குழந்தைகள் மற்றும் பெண்களின் அகால மரணம் போலொரு வீரியமிகு பேய்க் காரணி எதுவுமுண்டா? உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் பெண்கள்/குழந்தைகளின் அகால மரணம் உருவகப்படுத்தாத பேய்ப்புனைவுகள் என்று எதுவும்…

5 years ago

நேர்காணல்: டிராட்ஸ்கி மருது

உலகம் முழுதும் வளர்ச்சி பெற்ற சமூகமானது மொழியையும் தாண்டி, சொற்களே அற்ற காண்பியல் மொழியில்தான் உரையாடுகிறது.

5 years ago

சாந்த்தா சான்க்ரே – ஹொடரோவ்ஸ்கியக் குழந்தைமை

உள்ளத்தின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் விஷயங்களை வார்த்தைப்படுத்த முயல்வது உளப்பகுப்பாய்வு என்றால், தாம் காண்பிக்கும் உருவங்களின் மூலம் முகம் தெரியாத பார்வையாளர்களின் புனைவை தீண்டி அவர்களைக் குணப்படுத்தும் இடத்திற்கு…

5 years ago

சாடிஸமும் பாலியல் புனைவும்

ஆளும் வர்க்கம், உடல், வலி, காமம், வக்கிரம், இரத்தம், பயம், அருவருப்பு எனப் பார்வையாளர்களின் உள்ளத்தையும் உடலையும் நடுங்கச் செய்யும் படைப்பாக 'சாலோ' உருவம் பெற்றது.

5 years ago

மனிதர்களுடன் இணக்கமாகும் வேற்றுகிரக மிருகங்கள்

அந்த மிருகம் மெஹிக்கோ வாழ்க்கையுடன் கலந்துவிடுகிறது. அது அவர்களுக்கொரு யதார்த்தமாகிவிடுகிறது.

5 years ago

நீங்க கார்ட்டூன் பார்ப்பீங்களா?

அனிமேஷன் உலகுடனான உனாகாவின் பயணம்

6 years ago

The Saragossa Manuscript: புனைவின் அடுக்குகள்

இருநூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைக்குள் கதையென விரியும் ஒரு புதினம், திரைமொழியில் எப்படி வேறொரு தரிசனத்தை அடைகிறதென்பதை அலசுகிறார் பிரதீப் பாலு

6 years ago