அரூ இதழ் 13 - டிராட்ஸ்கி மருது

இதழ் 13

அட்டைப்படம்: ஓவியர் டிராட்ஸ்கி மருது

நேர்காணல்

நேர்காணல்: கணேஷ் பாபு – வெயிலின் கூட்டாளிகள்

அரூ குழுவினர்

எனக்கு நானே எதையோ சொல்ல வேண்டியிருந்தது. நான் எனக்கு என்ன சொல்ல வருகிறேன் என்று தெளிவாகத் தெரிந்துகொள்வதற்குத்தான் எழுதியபடி இருக்கிறேன்.

கோ.கமலக்கண்ணன்

நேர்காணல்: கமலக்கண்ணன் – மொழிபெயர்ப்பு நூல்கள்

அரூ குழுவினர்

பள்ளிப் படிப்பில் இருந்தே பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான ஈடுபாட்டுடன் இருந்ததால் சொற்களின் சந்தம் என்னை எப்போதும் கற்கவும் மகிழவும் வைத்திருக்கிறது.

கட்டுரை
கவிதையின் மதம் கவிஞர் தேவதேவன்

கவிதையின் மதம் – 9: கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்

தேவதேவன்

காணவும் அறியவும் தெரியவும் வேட்கைஆற்றல் உள்ளவனுக்கு ஒரு கவிதையே போதும் என்கிறது கவிதையின் மதம்.

புத்துயிர்ப்பு - லியோ டால்ஸ்டாய் - கணேஷ் பாபு

திரைகடலுக்கு அப்பால் 4: புத்துயிர்ப்பு

கணேஷ் பாபு

மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்கும்படி வலியுறுத்தும் நாவல். செயல் வீரர்களுக்கு இந்த நாவலே ஒரு பைபிளாக மாறும் சாத்தியக்கூறு கொண்டது.

ஓவியம், வரைகதை
டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர்

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 7

டிராட்ஸ்கி மருது

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

அடாசு கவிதை - க்வீ லி சுவி

அடாசு கவிதை – 13

க்வீ லீ சுவி

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 13ஆம் பாகம்.

லிலி - ஓவியர் சஞ்சனா

லிலி: தொடரோவியக் கதை – 11

சஞ்சனா

லிலி என்ற தொடரோவியக் கதையின் பதினொன்றாவது பாகம்.

சிறுகதை
இடமோ வலமோ - நாஞ்சில் நாடன்

இடமோ வலமோ?

நாஞ்சில் நாடன்

தனது வாழ்நாளில் இந்தச் சுடுகாட்டின் தட்டகத்தில் எத்தனை அழுகை, ஆதாளி, ஒப்பாரி, நெஞ்சடிப்பு, கசிந்துருகல், புலம்பல், பிலாக்கணம், பொச்சரிப்பு, பொய் நடிப்பு, வெளிச்சோகம் – உட்காமம், கண்ணீர், கம்பலை, காலாட்டல், கருணை பார்த்திருப்பார்?

கிருஷ்ண லீலை

யுவன் சந்திரசேகர்

வெறுமனே பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பங்களில்கூட, கிட்டத்தட்ட என்னைத் தெருவில் இழுத்துவிட்டிருக்கிறான்; நானே முனைந்து மீள வேண்டியதாகிவிடும்.

சாடொங் - கே.பாலமுருகன் - ஓவியர் ஜீவா

சாடோங்

கே.பாலமுருகன்

கைகளை விரித்துக் காட்டி நடனம் தன்னை ஒவ்வொருமுறையும் விடுதலை செய்கிறது எனச் சொல்லிப் பரவசப்படும்போது அவளது கண்களில் என்னுடைய பரந்தவெளியையும் உணர்ந்தேன்.

அந்நியர்கள் - கோ.கமலக்கண்ணன் - பானு

அந்நியர்கள்

கோ.கமலக்கண்ணன்

வெங்கோடையில் முன்னறிவிப்பின்றிப் பதற்றத்துடன் விண்ணிலிருந்து வீழும் சிறு சிறு கற்களெனக் கோபத்துடன் வரும் ஆலங்கட்டி மழையைப் போல அந்த முதல் அறிகுறி வெளிப்பட்டது.

பொம்மையூர் - விஜய ராவணன் - டிராட்ஸ்கி மருது

பொம்மையூர்

விஜய ராவணன்

பொம்மைகள் சொல்லும் கதைகளின் கடவுள்கள் அவதரிப்பதில்லை. அது மனிதக் கால்தடம் பதிந்திராத பூமிக்காடு.

குவாக் - முத்துராசா குமார் - கணேஷ் பாரி

குவாக்

முத்துராசா குமார்

மழை உரலுக்குள் இடிக்கப்பட்ட பட்டைமிளகாய்களாக, பிறைநிலவின் பார்வைக்குக் காட்சியளித்தது பழியடங்கிய குருதிப்பட்டி.