இதழ் 8

நேர்காணல்: சாரு நிவேதிதா

இலக்கியம் என்றால் சிடுக்கு மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே எதார்த்தத்துக்கு விரோதமாக, பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம்தான்.

4 years ago

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

எப்படி நிரம்புகிறதெனத் தெரியவில்லை அவ் வெளி

4 years ago

செல்வசங்கரன் கவிதைகள்

மலை சொன்னால் கேட்கும் தரை குதித்தவர் கீழே போய்க்கொண்டிருக்க தரையும் கீழே போய்க்கொண்டிருக்கும் இருக்கிற காலத்தை அந்தரத்திலாவது சந்தோசமாகக் கழிப்பர்

4 years ago

புத்தனின் தலை

ஆதியின் வாசலில் சிரசினை எதிர்பார்த்து

4 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 2

ஓவியர் டிராட்ஸ்கி மருது தாம் கட்டியெழுப்பிய முற்றிலும் புதியதொரு கற்பனை உலகினுள் நம்மை அழைத்துச் செல்கிறார்…

4 years ago

அடாசு கவிதை – 8

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் எட்டாம் பாகம்.

4 years ago

லிலி: தொடரோவியக் கதை – 6

லிலி என்ற தொடரோவியக் கதையின் ஆறாம் பாகம்.

4 years ago

படமொழி – 2: உலகைக் கைப்பற்றும் ஆந்தைகள்

தன்னைப் பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைகிறார் ஓவியர் உனாகா.

4 years ago

அரூபம்

ஓவியர் ரவி பேலட் 'அரூபம்' என்கிற தலைப்பில் வரைந்த ஓவியம். அரூ எட்டாவது இதழின் அட்டைப்படம் இதுவே.

4 years ago

நிழல்

வரதராஜன் ராஜூ வரைந்த கிராஃபிக் கதை

4 years ago

கவியும் இரவு

ஐசாக் அசிமோவ் எழுதிய Nightfall கதையின் தாக்கத்தில் இலக்கியா வரைந்துள்ள ஓவியம்

4 years ago

ஒரு பூனையின் சுயசரிதை

இருள் சில சமயம் அதன் தனிமை குறித்தோ அல்லது அவனைப் போல் இல்லாமல் மற்றவர்கள் அதை நேசக் கரம் நீட்டாமல் அலட்சியப்படுத்தும்போதோ ஒருபாடு அவனிடம் புலம்பித் தீர்த்துவிடும்.

4 years ago

கடந்தகாலத் தொட்டில்

நான் கடந்த காலத்திலிருந்து நடந்தே வந்து கொண்டிருந்தேன். அவன் எனக்காக எதிர்காலத்தில் காத்திருப்பதாகச் சொன்னான். இன்னும் எத்தனை நேரம்தான் இப்படியே நடப்பது? பாதங்கள் கனக்கின்றன.

4 years ago

வட்டப்பாதை

ஒரு இலையை ஒளித்து வைக்கச் சரியான இடம் கானகம் தான் என்பதைப் போல அத்தனைக்குள்ளும் வியாபித்திருப்பதன் மூலம் காலம் தன்னை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

4 years ago

நான்காம் விதி

மனிதர்கள் ஒவ்வொரு வைரஸுக்கு மாற்று மருந்தைக் கண்டறிய அவை அதற்கு எதிராய் வேறொரு பரிணாமத்தில் தன்னை மீள்உருவாக்கம் செய்கின்றன.

4 years ago

கவிதையின் மதம் – 4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்

நிச்சயமாக ஒரு கவிஞனோ, கவிதை வாசகனோ, தீவிரமான தேட்டமுடைய ஒரு மனிதனோ வேறுவேறானவர்களல்லர்.

4 years ago

அறிவிலுமேறி அறிதல் – 4: நெகிழும் காலம்

இந்தத் தான் தானேயாகி நிற்கும் வெளியில் கவித்தரிசனத்தை, ஆன்மீக தரிசனத்தை அடைகிறோம்.

4 years ago

‘மிரர் (1975)’ – உடைபடும் தார்க்கோவ்ஸ்கிய பிம்பங்கள்

இடம், பின்னணி இசை/கவிதை, நேரம், ஒளிப்பதிவு — ஒன்றோடொன்று கொண்டிருக்கும் உறவும், அவையனைத்தும் சுயம்புவாக நிற்காமல், அவற்றை நாயகருக்குத் தோன்றும் இயல்பான ஆழ்மன உணர்வுகளின் கீழ் வைப்பதுமே…

4 years ago