Skip to content
அரூ

அரூ

கனவுருப்புனைவு மின்னிதழ்

  • அறிமுகம்
  • தொடர்புக்கு
  • அறிவிப்புகள்
  • கடந்த இதழ்கள்
  • தொடர்கள்
  • படைப்பாளிகள்
  • புத்தகங்கள்
  • முகப்பு
  • கதை
    • சிறுகதை
    • குறுங்கதை
    • குறுநாவல்
  • கவிதை
  • கட்டுரை
  • நேர்காணல்
  • ஓவியம்
  • பிற
    • வரைகதை
    • புகைப்படம்
    • இசை
    • தலையங்கம்
    • பொது
    • English Works

நாராயணி சுப்ரமணியன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். வனவிலங்குகளை முன்வைத்து 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே' என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார் (பாரதி புத்தகாலயம் வெளியீடு). அச்சு இதழ்கள், இணைய இதழ்கள், அறிவியல் இதழ்கள் ஆகியவற்றில் தொடர்ந்து சூழலியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

பூமி 2.0

நாராயணி சுப்ரமணியன் · January 24, 2021January 24, 2021

தொலைந்த பூமி அலையில் மிதந்துவருமென
வெறிக்கிறான் மனிதன்

கவிதை

சு.நாராயணி கவிதைகள்

நாராயணி சுப்ரமணியன் · October 17, 2020

கடிகாரம் உடைந்து
வெளியேறுகிறது காலம்.

கவிதை

சு.நாராயணி கவிதைகள்

நாராயணி சுப்ரமணியன் · April 8, 2020April 8, 2020

செயற்கை நுண்ணறிவின்
மென்பொருள் பெண்குரலை
ஒருவன் காதலிப்பது பற்றிய கதை

கவிதை

இதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற

Aroo is an online Tamil magazine for speculative and experimental works. Launched in October 2018, we publish one issue every three months. We feature short stories, poetry, essays, interviews, comics, paintings, and all kinds of artwork that are speculative or experimental in nature. The name 'Aroo' (அரூ) is a shortened version of the Tamil word 'Aroobam' (அரூபம்), meaning formlessness.

அரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.

அரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.

  • அறிமுகம்
  • தொடர்புக்கு
  • அறிவிப்புகள்
  • கடந்த இதழ்கள்
  • தொடர்கள்
  • படைப்பாளிகள்
  • புத்தகங்கள்