Skip to content
அரூ

அரூ

கனவுருப்புனைவு மின்னிதழ்

  • அறிமுகம்
  • தொடர்புக்கு
  • அறிவிப்புகள்
  • கடந்த இதழ்கள்
  • தொடர்கள்
  • படைப்பாளிகள்
  • புத்தகங்கள்
  • முகப்பு
  • கதை
    • சிறுகதை
    • குறுங்கதை
    • குறுநாவல்
  • கவிதை
  • கட்டுரை
  • நேர்காணல்
  • ஓவியம்
  • பிற
    • வரைகதை
    • புகைப்படம்
    • இசை
    • தலையங்கம்
    • பொது
    • English Works

எம்.கே.குமார்

'மருதம்' (2006), 5.12pm (2017) என்ற சிறுகதைத்தொகுப்புகளும் 'சூரியன் ஒளிந்தணையும் பெண்' (2013) என்ற கவிதைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர் பெண் கவிஞர்களின் 'நதிமிசை நகரும் கூழாங்கற்கள்' (2014) நூலின் தொகுப்பாசிரியர். “பசுமரத்தாணி” என்னும் குறும்படத்தின் இயக்குநர். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 'கண்ணதாசன் விருது' (2017), தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத்தமிழ் இலக்கிய விருது (2017), காலச்சுவடு சுந்தர ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, சிங்கப்பூர்ப் பாதுகாப்பு மன்றம் (Workpalce Safety & Health Council) நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசும் பெற்றவர். இவருடைய சிறுகதைத்தொகுப்பு 5.12pmக்கு சிங்கப்பூர் இலக்கியப் பரிசு (மெரிட்) 2018இல் வழங்கப்பட்டது.

எம்.கே.குமார் கவிதைகள்

எம்.கே.குமார் · January 19, 2019July 30, 2020

நகரும் காற்றைத் துழாவுகிறேன்
எந்தச் சொல் என் சொல்?

கவிதை

இதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற

Aroo is an online Tamil magazine for speculative and experimental works. Launched in October 2018, we publish one issue every three months. We feature short stories, poetry, essays, interviews, comics, paintings, and all kinds of artwork that are speculative or experimental in nature. The name 'Aroo' (அரூ) is a shortened version of the Tamil word 'Aroobam' (அரூபம்), meaning formlessness.

அரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.

அரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.

  • அறிமுகம்
  • தொடர்புக்கு
  • அறிவிப்புகள்
  • கடந்த இதழ்கள்
  • தொடர்கள்
  • படைப்பாளிகள்
  • புத்தகங்கள்